பொகவந்தலாவ ராஹுல ஹிமி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்

பொகவந்தலாவ ராஹுல ஹிமி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்

சமூக நல்லிணக்கத்திற்காக பல்வேறுபட்ட செயற்திட்டங்களை முன்னெடுத்து வரும் பொகவந்தலாவ ராஹுல ஹிமி அவர்கள் நேற்று 30.06.2020 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார். இதன் போது நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் சினேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. இஸ்லாம் தொடர்பான விடயங்கள், சமூக நல்லிணக்கத்தில் மதத்தலைவர்களின் வகிபாகம் என பல விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் அல்குர்ஆன் சிங்கள மொழி மூலமான விரிவுரை மற்றும் ஜம்இய்யாவின் வெளியீடுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் கௌரவத் தலைவர் உற்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன