பலஸ்தீன் காஸா மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் மனிதப் படுகொலைகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது
ACJU/NGS/2025/049 2025.03.27 (1446.09.26) போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி இப்புனித ரமழான் மாதத்தில் ஆக்கிரமிப்பு படைகளால் பலஸ்தீன் காஸா பகுதிகளில் உள்ள மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும்
2025.03.28ஆம் திகதி நடைபெறவுள்ள ஜுமுஆப் பிரசங்கம் தொடர்பாக
ACJU/FRL/2025/09-427 2025.03.25 – 1446.09.24 கண்ணியத்துக்குரிய கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹுஅல்லாஹுத்தஆலா எம் அனைவரது தீன் பணிகளை ஏற்று இறுதி வரை
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு ஜுமுஆவை உரிய நேரத்திற்குள் அமைத்து கொள்ளல் சம்பந்தமாக
ACJU/NGS/2025/044 2025.03.19 (1446.09.18) 2025ஆம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2025.03.17ஆம் திகதி தொடக்கம் மார்ச் 26ஆம் திகதி வரை நாடுபூராகவும் நடைபெறவுள்ளது. அதனடிப்படையில் மார்ச்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற ஹெம்மாதகம பகுதி வாழ் மாணவர்களுக்கான 03 நாள் ரமழான் வதிவிட செயலமர்வு
2025.03.17ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில் ஜம்இய்யாவின் ஹெம்மாதகம கிளையின் ஏற்பாட்டில் அப்பகுதி வாழ் மாணவர்களுக்கான 03 நாள்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை Dr. அர்ச்சுனாவை வன்மையாக கண்டிக்கின்றது
09.03.2025 2025.03.08 ஆம் தேதி, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் Dr. ராமநாதன் அர்ச்சுனா தனது பாராளுமன்ற உரையின் போது முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் இஸ்லாமிய
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கௌரவ செயலாளரும் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரவி செனவிரத்ன அவர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பு
2025.03.06ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘சமூக முக்கியஸ்தர்களுடன் நல்லுறவை பேணல்’ எனும் செயற்றிட்டத்திற்கமைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பு
2025.03.05ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘சமூக முக்கியஸ்தர்களுடன் நல்லுறவை பேணல்’ எனும் செயற்றிட்டத்திற்கமைய இராணுவத் தளபதி லெப்டினன்
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் புரியுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டிக்கொள்கிறது
ACJU/NGS/2024/394 2024.10.13 (1446.04.09) தற்போது நமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண காலநிலை காரணமாக நம் நாட்டு மக்கள் வெகுவாக பாதிக்கப்படைந்துள்ளார்கள் என்பதை நாம் அறிவோம். இந்த சூழ்நிலையில்,





