பலஸ்தீன்-காஸா பகுதியில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலையின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு பலஸ்தீன் தூதரகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ACJU பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் விஷேட அதிதியாக பங்கேற்பு
2024.10.07ஆம் திகதி, பலஸ்தீன்-காஸா பகுதியில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலையின் ஒரு வருட பூர்த்தியை நினைவுகூரும் முகமாக இலங்கைக்கான பலஸ்தீன் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வில் அகில இலங்கை […]










