இலங்கை இராணுவ பயிற்சிக் கல்லூரியின் குழுவினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தனர்

28.11.2018 ஆம் திகதி இலங்கையின் சமாதான முன்னேற்றத்திற்கு தடைகள் என்ன எனும் தலைப்பில் ஆய்வொன்றை மேற்கொள்ளும் இலங்கை இராணுவ பயிற்சிக் கல்லூரியின் குழுவினர் இது தொடர்பாக சர்வமதத் தலைவர்களை சந்திக்கும் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன