ACJU செய்திகள்

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அரபுக் கல்லூரிகள் விவகாரக் குழுவினரின் விஷேட ஒன்றுகூடல்

2024.12.11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அரபுக் கல்லூரிகள் விவகாரக் குழுவினரின் விஷேட ஒன்றுகூடலொன்று தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில் ஜம்இய்யாவின் […]

ACJU செய்திகள்

இஸ்லாத்தை அவமதித்த இந்திக தொடவத்த என்ற நபருக்கெதிரான வழக்கு விசாரணையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் மனுதாரராக சாட்சியம்

இஸ்லாத்தை அவமதித்து மத நல்லிணக்கத்தை சீர்குலைத்த குற்றத்திற்காக வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட இந்திக தொடவத்த என்ற நபர் மீதான வழக்கு விசாரணையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ACJU செய்திகள்

சிறப்பாக நடைபெற்று முடிந்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மாத்தறை மாவட்டக் கிளை மற்றும் அம்மாவட்டத்திலுள்ள இரு பிராந்தியக் கிளைகள் ஆகியவற்றிற்கான நிர்வாகக் குழுத் தெரிவுகள்

2024.12.08ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழுவின் வழிகாட்டலில் கிளைகள் விவகாரக் குழுவினால் ஜம்இய்யாவின் மாத்தறை மாவட்டக் கிளை மற்றும் அம்மாவட்டத்திலுள்ள இரு

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழுக்கூட்டம் குழு உறுப்பினர்களின் பங்கேற்புடன் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது

2024.12.07ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழுக்கூட்டம் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம்

ACJU செய்திகள்

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கொழும்பு – தெற்கு பிராந்திய பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வில் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் விஷேட அதிதியாக பங்கேற்பு

2024.12.01ஆம் திகதி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தெஹிவளை-கல்கிஸை பள்ளிவாயல்கள் சம்மேளனம் மற்றும் தெஹிவளை முஹைதீன் ஜுமுஆ மஸ்ஜித் நிர்வாகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற ‘கொழும்பு

ACJU செய்திகள்

அவிசாவளை, கொட்டியாகும்புர பகுதியில் இடம்பெற்ற அல்-குர்ஆன் மத்ரஸாக்களில் கற்பிக்கும் முஅல்லிம்கள் மற்றும் முஅல்லிமாக்களுக்கான வலுவூட்டல் செயலமர்வு

2024.11.30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அல்-குர்ஆன் மத்ரஸா குழுவின் வழிகாட்டலில் ஜம்இய்யாவின் அவிசாவளை கிளையின் ஏற்பாட்டில் அல்-குர்ஆன் மத்ரஸாக்களில் கற்பிக்கும் முஅல்லிம்கள் மற்றும்

ACJU செய்திகள்

சீரற்ற வானிலையினால் நாட்டின் பல பகுதிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை குறித்து கலந்துரையாடுவதற்காக கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்கள் சம்மேளன பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பு

நிலவும் சீரற்ற வானிலையினால் நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை குறித்து கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்கள் சம்மேளனங்களின் பிரதிநிதிகளுடன்

ACJU செய்திகள்

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் கௌரவ ஹினிதும சுனில் செனவி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் கௌரவ அஷ்-ஷெய்க் முஹம்மத் முனீர் முளப்பர் ஆகியோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைமையகத்திற்கு விஜயம்

2024.11.28ஆம் திகதி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான பேராசிரியர் கௌரவ ஹினிதும சுனில் செனவி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் அஷ்-ஷெய்க் கெளரவ முஹம்மத்

ACJU செய்திகள்

சீரற்ற வானிலையினால் நாட்டின் பல பகுதிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை குறித்து கலந்துரையாடுவதற்காக சிவில் சமூக அமைப்புகள் மற்றும் கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்கள் சம்மேளனங்களுடன் இடம்பெற்ற சந்திப்பு

நிலவும் சீரற்ற வானிலையினால் நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை குறித்து சிவில் சமூக அமைப்புகள் மற்றும் கொழும்பு

ACJU செய்திகள்

நாட்டின் 10ஆவது பாராளுமன்ற சபாநாயகர் கலாநிதி கௌரவ அசோக சப்புமல் ரன்வல அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைமையகத்திற்கு விஜயம்

2024.11.26 அன்று நாட்டின் 10ஆவது பாராளுமன்ற சபாநாயகர் கலாநிதி கௌரவ அசோக சப்புமல் ரன்வல அவர்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு மதிப்பளிக்கும் நோக்கில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் பிரதான