ACJU செய்திகள்

ACJU செய்திகள்

இத்தாலி வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் நடாத்தப்பட்ட 04ஆவது கிராஅத் போட்டி நிகழ்ச்சியில் விஷேட அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் பங்கேற்பு

2025.02.16 ஆம் திகதி, இத்தாலி வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் நான்காவது முறையாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கிராஅத் போட்டி நிகழ்ச்சி வெகு விமர்சையாக இடம்பெற்றது. இந்நிகழ்வில், […]

ACJU செய்திகள்

‘சமூக முக்கியஸ்தர்களுடன் நல்லுறவை பேணல்’ எனும் செயற்றிட்டத்திற்கமைய மக்கள் விடுதலை முன்னணியின் கௌரவ பொதுச் செயலாளர் சகோதரர் டில்வின் சில்வா அவர்களுடன் இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பு

2025.02.14ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘சமூக முக்கியஸ்தர்களுடன் நல்லுறவை பேணல்’ எனும் செயற்றிட்டத்திற்கமைய மக்கள் விடுதலை முன்னணியின்

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஊடகக் குழுக்கூட்டம் குழு உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் ஜம்இய்யா தலைமையகத்தில் நடைபெற்றது

2025.02.11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஊடகக் குழுக்கூட்டம் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் அவர்களின் நெறிப்படுத்தலில் குழு உறுப்பினர்களின் பங்குபற்றலுடன்

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில் அவிசாவளை கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் புவக்பிட்டிய புனர்வாழ்வு மையத்தில் நடாத்தப்பட்ட போதை விழிப்புணர்வூட்டல் செயலமர்வு

2025.02.05ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில் அவிசாவளை கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் புவக்பிட்டிய புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று

ACJU செய்திகள்

சிறப்பாக நடைபெற்று முடிந்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இரத்தினபுரி மாவட்டக் கிளை மற்றும் அம்மாவட்டத்திலுள்ள பிராந்தியக் கிளைகள் ஆகியவற்றிற்கான நிர்வாகக் குழுத் தெரிவுகள்

2025.02.08ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழுவின் வழிகாட்டலில் கிளைகள் விவகாரக் குழுவினால் ஜம்இய்யாவின் இரத்தினபுரி மாவட்டக் கிளை மற்றும் அம்மாவட்டத்திலுள்ள பிராந்தியக்

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழுக்கூட்டம் குழு உறுப்பினர்களின் பங்கேற்புடன் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது

2025.02.01ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழுக்கூட்டம் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது அவர்களது தலைமையில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவினால் மாவனல்லை – வில்பொல பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகிகளை மையப்படுத்தி நடாத்தப்பட்ட ‘சிறந்த பிரஜைகளை உருவாக்குதல்’ செயலமர்வுகள்

2025.01.31ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவினால் மாவனல்லை – வில்பொல பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகிகளை

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அவசர ஃபத்வாக் குழுக் கூட்டம் நடைபெற்றது

2025.01.28ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அவசர ஃபத்வாக் குழுக் கூட்டம் உப தலைவர் அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் ஹாலிக் அவர்களது தலைமையில் குழுவின்

ACJU செய்திகள்

இஸ்லாத்தினை அவமதித்த குற்றத்தின் பேரில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்திக தொடவத்த என்ற நபர் மீதான ஒத்திவைப்பு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது

இஸ்லாத்தினை அவமதித்த குற்றத்தின் பேரில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்திக தொடவத்த என்ற நபர் மீதான ஒத்திவைப்பு வழக்கு 2025.01.28ஆம் திகதி கொழும்பு, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில்

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ. சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களுக்குமிடையே இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பு

2025.01.27ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ. சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களுக்குமிடையிலான