ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவினால் நடாத்தப்பட்ட காத்தான்குடி கிளை ஜம்இய்யாவின் ஆலிம்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி

2025 ஜூலை 20 ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில் காத்தான்குடி கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில், கிளைக்குட்பட்ட ஆலிம்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் 13 ஆலிம்கள் கலந்து பயன்பெற்றனர்.

இதில், ஜம்இய்யாவின் ஆளணியினரான சகோதரர் ரம்ஸி, அஷ்-ஷைக் ஸல்மான் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

– ACJU Media –

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன