2025 நவம்பர் 14ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக் குழுவினால் மாபோல ஜுமுஆ பள்ளிவாயலில் தொழுகைக்கான கிப்லா திசை சரிபார்க்கப்பட்டு மீளுறுதி செய்யப்பட்டது.
இதில், ஜம்இய்யாவின் பிறைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் முஹம்மத் ஸப்ராஸ், அஷ்-ஷைக் நுஃமான், அஷ்-ஷைக் பஸால் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

– ACJU Media –


