அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் புதிய நிறைவேற்றுக் குழுத் தெரிவின் பின்னரான முதலாவது நிறைவேற்றுக் குழுக் கூட்டம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் புதிய நிறைவேற்றுக் குழுத் தெரிவின் பின்னரான முதலாவது நிறைவேற்றுக் குழுக் கூட்டம் 2025 செப்டம்பர் 18ஆம் திகதி தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களின் தலைமையில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களின் நெறிப்படுத்தலில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதில், புதிய நிறைவேற்றுக் குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் சில முடிவுகளும் எட்டப்பட்டன.

இக்கூட்டத்தில், ஜம்இய்யாவின் புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

– ACJU Media –

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன