அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக் குழுவினால் வத்தளை அக்பர் டவுன் மையவாடியில் கிப்லா திசை உறுதி செய்யப்பட்டது

2025 செப்டம்பர் 06ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக் குழுவினால் வத்தளை அக்பர் டவுன் மையவாடியில் கிப்லா திசை சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

இதில், ஜம்இய்யாவின் பிறைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.என். முஹம்மத் ஸப்ராஸ், ஊடகக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். பஸால் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன