கல்-எலிய மஸ்ஜிதுல் ஸுப்ஹானி பெரிய பள்ளிவாயலில் தொழுகைக்கான கிப்லா திசை உறுதிப்படுத்தப்பட்டது.

2025.07.02ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக் குழு மற்றும் ஃபத்வாக் குழு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் கல்-எலிய மஸ்ஜிதுல் ஸுப்ஹானி பெரிய பள்ளிவாயலில் தொழுகைக்கான கிப்லா திசை உறுதிப்படுத்தப்பட்டது.

இதில், ஜம்இய்யாவின் பிறைக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் அவர்களுடன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பிறைக் குழு மற்றும் ஃபத்வாக் குழு உறுப்பினர்கள், இணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

– ACJU Media –

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன