2026 பெப்ரவரி 24ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக் குழுவினால் தெஹிவளை, அண்டர்சன் வீதியில் அமைந்துள்ள பெண்களுக்கு தராவீஹ் தொழுகை நடத்தப்படும் மண்டபத்திற்கான கிப்லா திசை சரிபார்த்து உறுதிசெய்யப்பட்டது.
இதில், ஜம்இய்யாவின் பிறைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் முஹம்மத் ஸப்ராஸ் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.
– ACJU Media –



