அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பதுளை மாவட்ட கிளையின் பொதுக் கூட்டம்

2018.03.31 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பதுளை மாவட்ட கிளையின் மாதாந்தப் பொதுக் கூட்டம் ஹாலியலை ஜும்மா மஸ்ஜிதில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் திகன மக்களுக்கு நிவாரணப் பணங்களை சேகரிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இன்னும் பல விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன