அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பெருநாள் வாழ்த்துச் செய்தியின் திகதி தொடர்பாக

25.05.2020

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பெருநாள் வாழ்த்துச் செய்தியின் திகதி தொடர்பாக

 

வருடாந்தம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் பெருநாள் வாழ்த்துச் செய்தி வெளியிடப்படுவதை யாவரும் அறிந்ததே. அந்த வகையில் இவ்வருடம் (2020 ) ஹிஜ்ரி 1441 ஆம் ஆண்டுக்கான நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியும் ஜம்இய்யாவின் ஊடகப் பிரிவால் வெளியிடப்பட்டது.

 

தமிழ், சிங்கள மொழியிலான அவ்வாழ்த்துச் செய்தியில் 24.05.2020 என திகதியிடுவதற்குப் பதிலாக 23.05.2020 என ஜம்இய்யாவின் ஊடகப் பிரிவினால் தவறுதலாக இடப்பட்டிருந்தது. அதற்காக வருந்துகிறோம்.

 

தவறைச் சுட்டிக்காட்டிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அல்லாஹுதஆலா நம்மனைவரது செயற்பாடுகளையும் பொருந்திக் கொள்வானாக.

 

எம்.எச்.எம். பர்ஹத்
ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன