அனைத்து குடிமக்களும் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்துவதில் அக்கறை செலுத்தவும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024

2024.11.13 – 1446.05.10

தேர்தலில் வாக்களித்தல் என்பது இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ‘ஷபாஅத்’ எனும் சிபாரிசு செய்தலும் ‘வகாலத்’ எனும் பொறுப்புச் சாட்டலுமாகும். இவையனைத்துக்கும் மேலாக தேர்தலில் வாக்களிப்பது என்பது மார்க்கத்தின் பார்வையில் ‘ஷஹாதத்’ எனும் சாட்சி சொல்லலாகும்.

எனவே, அமானிதமான எமது வாக்குகளை முறையாகப் படுத்திக் கொள்வதில் அனைவரும் அக்கறை செலுத்துவோமாக!

 

தேர்தல்களில் வாக்களிப்போருக்கும் வேட்பாளர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இஸ்லாமிய வழிகாட்டல்கள்

https://acju.lk/news-ta/acju-news-ta/3424-acju-news

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன