Author name: azeem

ஊடக வெளியீடு

பலஸ்தீன், காஸா, ரஃபா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அமைதியும் சமாதானமும் நீதியும் நிலைநாட்டப்பட தொடர்ந்தும் பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம்

ACJU/FTW-GD/2024/02 2024.02.21 (1445.08.10) கடந்த 75 வருடங்களாக பலஸ்தீனியர்கள் அநியாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டு 2023 ஒக்டோபர் 07ஆம் திகதி முதல் தீவிரமாக யுத்தம் நடைபெற்று வருகின்றது. 2023 ஒக்டோபர் […]

ஊடக வெளியீடு

மஸ்ஜிதுல் அக்ஸா, பலஸ்தீன் மற்றும் காஸா மக்களுக்காக தொடர்ந்தும் குனூத்துன் நாஸிலாவில் பிராத்திப்போம்

ACJU/FTW/2023/48-528/ORG-01 2023.11.20 (1445.05.05) குனூத்துன் நாஸிலா: குனூத்துன் நாஸிலா என்பது முஸ்லிம்களுக்கு ஏற்படும் பொதுவான சோதனைகள் நீங்கும் வரைக்கும் பர்ளான தொழுகைகளில் ருகூவிற்குப் பின்னால் ஓதப்படும் குனூத்தாகும்.

ACJU செய்திகள்

ACJU தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி ஐ.நா சமூக மன்றத்தில் பங்கேற்பு : பலஸ்தீன் காஸா தொடர்பில் ஐ.நா பொதுச்சபை மேற்கொண்ட தீர்மானத்தை பாராட்டி அதன் செயலாளர் நாயகத்திடம் கடிதம் கையளிப்பு

2023.11.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவாவிற்கு குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டு

ஊடக வெளியீடு

(G)ஙாஇபான ஜனாஸா தொழுகை மற்றும் துஆ பிரார்த்தனை நடாத்துவது தொடர்பாக

2023.10.19 1445.04.03 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட, பிரதேசக் கிளைகளின் தலைவர், செயலாளர் மற்றும் அனைத்து பள்ளிவாயல் நிர்வாகிகளுக்குமான அன்பார்ந்த

ஊடக வெளியீடு

இவ்வார ஜுமுஆ குத்பா பிரசங்கத்தின் தலைப்பு தொடர்பான வழிகாட்டல் – (2023.10.20)

ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு 2023.10.19 1445.04.03 கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு, எதிர்வரும் 2023.10.20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜுமுஆ குத்பா

ஊடக வெளியீடு

இவ்வார ஜுமுஆ குத்பா பிரசங்கத்தின் தலைப்பு தொடர்பான வழிகாட்டல்

ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு ACJU/NGS/2023/251 2023.10.12 (1445.03.26) கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு, எதிர்வரும் 2023.10.13ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜுமுஆ

ஊடக வெளியீடு

ஐவேளைத் தொழுகைகளில் குனூத்-அந்-நாஸிலாவை ஓதுவோம்

2023.10.11 1445.03.25 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு, பலஸ்தீன் மற்றும் காஸாவில் இடம்பெற்றுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்படவும், உலக நாடுகள் அனைத்திலும் அமைதியும் சமாதானமும் நீதியும் நிலைநாட்டப்படவும்