இவ்வார (2025.10.31) ஜுமுஆ தலைப்பு தொடர்பான வழிகாட்டல்

ACJU/NGS/2025/189
2025.10.2025 (1447.05.08)

“போதையற்ற ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்” என்ற தலைப்பில் இவ்வார ஜும்ஆ குத்பாவை (2025.10.31) அமைத்துக் கொள்ளுமாறு அனைத்து கதீப்மார்களிடமும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.

இணைப்பு:
https://www.acju.lk/wp-content/uploads/2025/11/Drugs-awareness-JG-1.4.pdf

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

2 thoughts on “இவ்வார (2025.10.31) ஜுமுஆ தலைப்பு தொடர்பான வழிகாட்டல்”

  1. பாக்கு, வெற்றிலை, பீடி, சிகரட் ஹராமா? ஹலாலா? என்ற ஒரு நோட்டீஸ் வேண்டும். பாக்கு, வெற்றிலை, பீடி, சிகரட் வியாபாரம் முஸ்லிம்களுக்கு ஹலாலா? ஹராமா? தெளிவு தேவை!

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன