அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூகசேவைக் பிரிவினால் இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு ஒன்று குருநாகல் மாவட்டம் மடிகே மிதியாலையில் 01/04/2018ம் திகதி நடை பெற்றது. இந்நிகழ்வில் பல்லின மக்களும் கலந்து பயன் பெற்றனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா