இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூகசேவைக் பிரிவினால்  இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு ஒன்று குருநாகல் மாவட்டம் மடிகே மிதியாலையில்  01/04/2018ம் திகதி நடை பெற்றது. இந்நிகழ்வில் பல்லின மக்களும் கலந்து பயன் பெற்றனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன