கண்டி வன்செயல் விடயமாக ஸஹ்ரான் மொலவி எனப்படுபவர் வெளியிட்ட காணொலி உரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது
2018.03.26 (04.07.1439) பிரச்சினைகள் ஏற்படுகின்ற போதெல்லாம் முஸ்லிம்களாகிய நாம் அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவின் அடிப்படையிலும், ஸஹாபாக்களின் முன்மாதிரிகளில் இருந்தும் சரியான விளக்கங்களைப் பெற்று தீர்வுகளைக் காண முயற்சிப்பதனூடாகவே நிலமைகளை
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனுதாபச் செய்தி
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனுதாபச் செய்தி பெல்லங்வில ரஜமகாவிகாரையின் விகராதிபதியும் ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் உப பீடாதிபதியுமான பேராசிரியர் பெல்லங்வில விமல ரத்ன தேரர் அவர்களின் மரணத்தால்
உலமாக்களுக்கான பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் இலங்கை அரபுக்கல்லூரிகள் ஒன்றியம் ஒன்றினைந்து அரபுக்கல்லூரி ஆசிரியர்களுக்காகவென ஒழுங்கு செய்த கற்பித்தல் தொடர்பான பாட நெறி ஒன்று கொழும்பு திறந்த
ரமழானின் இறுதிப் பத்தில் அதிகமாக நல்லமல்களில் ஈடுபடும் அதேநேரம் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்
புனித ரமழான் மாதம் எம்மை வந்தடைந்து பல நாட்கள் கழிந்து விட்டன. இம்மாதத்தில் அல்குர்ஆன் ஓதுதல், தான தர்மங்கள் செய்தல் போன்ற வணக்க வழிபாடுகளில் முஸ்லிம்களாகிய நாம்
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட திருத்தம் சம்பந்தமாக ஜம்இய்யத்துல் உலமாவின் தெளிவுரை
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உருவாக்கப்பட்ட காலம் முதல் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது ஷரீஆவின் வரையறைக்குள் நின்று நளினத்தன்மையையும் நடுநிலைமையான போக்கையும் கடைபிடித்து மக்களின் நலன்களைப்
ஜம்இய்யத்துல் உலமா மற்றும் அலி சப்ரி PC அவர்கள் தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்யான செய்தி
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் ஜனாதிபதி சட்டத் தரணி அலி சப்ரி அவர்கள் தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்யான செய்தி பொது பல சேனாவுக்கு ஆதரவாக







