மொனராகல மாவட்டக் கிளை மற்றும் அதன் கீழ் இயங்கும் 03 பிரதேசக் கிளைகளுக்கான நிர்வாகத் தெரிவுகள்
2026 பெப்ரவரி 07ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகள் விவகாரப் பிரிவினால் மொனராகல மாவட்டக் கிளை மற்றும் அதன் கீழ் இயங்கும் 03 பிரதேசக் […]
2026 பெப்ரவரி 07ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகள் விவகாரப் பிரிவினால் மொனராகல மாவட்டக் கிளை மற்றும் அதன் கீழ் இயங்கும் 03 பிரதேசக் […]
2026 பெப்ரவரி 06ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக் குழுவினர் ராகல, நூருல் இஸ்லாம் ஜுமுஆ மஸ்ஜிதில் தொழுகைக்கான கிப்லா திசையினை சரிபார்த்து
2026 பெப்ரவரி 04ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தஃவா பிரிவின் ஏற்பாட்டில் ‘புனித ரமழான் மாதத்தின் பயனை அடைவதற்கான வழிகாட்டல்கள்’ எனும் தலைப்பில் ஜம்இய்யா
2026 ஜனவரி 30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவின் முயற்சியினால் கொதொடுவ பிரதேசத்தில் டிட்வா அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரண
2026 ஜனவரி 29ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் தலைமை முஆவின்கள் மற்றும் முஆவின்களுடனான முக்கிய சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
2026 ஜனவரி 28ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவின் புதிய உறுப்பினர் குழுவின் முதலாவது கூட்டம் பிரிவின் தவிசாளர் அஷ்-ஷைக் ஐ.எல்.எம்.
2026 ஜனவரி 27ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தஃவா பிரிவின் புதிய உறுப்பினர் குழுவினருடனான அறிமுகக்கூட்டம் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களின்
2026 ஜனவரி 27ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் தேசிய வலையமைப்பு செயற்றிட்டத்திற்கமைய சமூகத்தில் சகவாழ்வை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் குறித்த
2026 ஜனவரி 27ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழுவினால் மருதானை ஜுமுஆ பள்ளிவாயலில் தொழுகைக்கான கிப்லா திசை சரி பார்க்கப்பட்டு மீளுறுதி செய்யப்பட்டது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மகளிர் விவகாரப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஜம்இய்யாவின் சேவைகள், பணிகள் மற்றும் வெளியீடுகள் குறித்து ஆலிமாக்களுக்கு தெளிவூட்டல்’ எனும் செயற்றிட்டமானது முதற்கட்டமாக