அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்பு மையத்தினால் (RCC) முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட உடனடி உதவி ஒருங்கிணைப்புப் பணிகளை சிவில் அமைப்புகளுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு
‘டிட்வா’ அனர்த்த நிலைமைகளையடுத்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்தில் செயற்பட்டு வந்த அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்பு மையத்தினால் (RCC) மேற்கொள்ளப்பட்ட உடனடி உதவி ஒருங்கிணைப்புப் பணிகள் […]
