பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.
ACJU/NGS/2025/185 2025.10.22 – 1447.04.29 அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹ் 2025.10.21 ஆம் திகதி வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் எதிர் வரும் சில நாட்களில் […]










