அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமையக ஆலிம்களால் காத்தான்குடி பிரதேச ஜுமுஆ பள்ளிவாயல்களில் குத்பா பிரசங்கங்கள் நிகழ்த்தப்பட்டன
2025.06.13ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமையகத்தினால் காத்தான்குடி பிரதேசத்தினை மையப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் அன்றைய வெள்ளிக்கிழமை தினம் அப்பிரதேசத்தில் உள்ள ஜுமுஆ […]
