25 ஆகஸ்ட் 2025
வழக்கு எண்: 41175/23 – குற்றப் புலனாய்வுத் துறை (CID)
நீதிமன்ற அறிக்கை – மாலிகாகந்த மகிஸ்திரேட் நீதிமன்றம்
இந்த வழக்கு 25 ஆம் ஆகஸ்ட் 2025 அன்று மாலிகாகந்த மகிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு சார்பாளர் (defence counsel) தரப்பினர், புகார் அளித்த தரப்பின் வழக்கறிஞருக்கு சாட்சிகளின் சாட்சியங்களை நடத்தவோ அல்லது குற்றப்புலனாய்வுத் துறையின் சார்பாக வழக்கை முன்னெடுக்கவோ அதிகாரம் இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
மதிப்பிற்குரிய மகிஸ்திரேட் அவர்களால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு, தேவையெனில் புகார் அளித்த தரப்பின் வழக்கறிஞர் எதிர்மறை சமர்ப்பிப்புகளை (counter-submissions) தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.
இதற்கமைய, வழக்கு 27 ஆம் அக்டோபர் 2025 அன்று ஒத்திவைக்கப்பட்டது.
01) 2024.12.13 அன்று இடம்பெற்ற வழக்கு விசாரணை பற்றிய செய்தி:
02) 2025.01.28 அன்று இடம்பெற்ற வழக்கு விசாரணை பற்றிய செய்தி:
03) 2025.04.28 அன்று இடம்பெற்ற வழக்கு விசாரணை பற்றிய செய்தி:
– ACJU Media –



