ACJU செய்திகள்

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கிளைகள் விவகாரக் குழுவினால் நடாத்தப்பட்ட அக்குரனை பிரதேசக் கிளையின் நிர்வாகத் தெரிவு

2025.04.27ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கிளைகள் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில் அக்குரனை பிரதேசக் கிளைக்கான நிர்வாகத் தெரிவானது அக்குரனை அஸ்னா ஜுமுஆ பள்ளிவாயலில் […]

ACJU செய்திகள்

இளைஞர் விவகாரம் குறித்த பயிற்சி நெறிக்காக தெரிவு செய்யப்பட்ட கேகாலை மாவட்ட ஆலிம்களுக்கான 02ஆம் கட்ட பயிற்சி செயலமர்வு

2025.04.26ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவினால் கேகாலை மாவட்டத்திலுள்ள ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகளில் இருந்து இளைஞர் விவகாரம் குறித்த பயிற்சி

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் புதிய இணையத்தளம் அங்குரார்ப்பணம்

2025.04.24ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் புதிய இணையத்தளமானது ஜம்இய்யாவின் உப தலைவர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம். கலீல், முன்னாள் உப தலைவர் அஷ்-ஷைக் எஸ்.எச்.ஆதம்பாவா

ACJU செய்திகள்

பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள் கொழும்பிலுள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம்

2025.04.25ஆம் திகதி, பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மத்திய குழுக்கூட்டம் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது

2025.04.24ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மத்திய குழுக்கூட்டம் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது அவர்களது தலைமையில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழுக்கூட்டம் குழு உறுப்பினர்களின் பங்கேற்புடன் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது

2025.04.24ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழுக்கூட்டம் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது அவர்களது தலைமையில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.

ACJU செய்திகள்

கோவிட் தொற்று காலப்பகுதியில் ஜனாஸாக்கள் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டமைக்கு நீதிகோரியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவித்தும் நடாத்தப்பட்ட விஷேட நிகழ்வு

கோவிட் 19 தொற்று காலப்பகுதியில் ஜனாஸாக்கள் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டமைக்கு நீதிகோரி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரார்த்திக்கும் விஷேட நிகழ்வொன்று 2025.04.06ஆம் திகதி கொழும்பு, மெரைன்

ACJU செய்திகள்

தாய்லாந்து, மியன்மார் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பூகம்ப அனர்த்தத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகள் குழு தாய்லாந்து தூதரகத்திற்கு விஜயம்

அண்மையில் தாய்லாந்து, மியன்மார் ஆகிய நாடுகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட பூகம்ப அனர்த்தத்தினால் ஏற்பட்ட பேரழிவுகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக 2025.04.04ஆம் திகதி அகில

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற ஹெம்மாதகம பகுதி வாழ் மாணவர்களுக்கான 03 நாள் ரமழான் வதிவிட செயலமர்வு

2025.03.17ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில் ஜம்இய்யாவின் ஹெம்மாதகம கிளையின் ஏற்பாட்டில் அப்பகுதி வாழ் மாணவர்களுக்கான 03 நாள்

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கௌரவ செயலாளரும் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரவி செனவிரத்ன அவர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பு

2025.03.06ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘சமூக முக்கியஸ்தர்களுடன் நல்லுறவை பேணல்’ எனும் செயற்றிட்டத்திற்கமைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின்