அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக்குழு உறுப்பினர்கள் மற்றும் கொழும்பிலுள்ள அச்சக உரிமையாளர்கள் ஆகியோரிடையே இடம்பெற்ற சந்திப்பு
21 ஜூலை 2025ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக்குழு உறுப்பினர்கள் மற்றும் கொழும்பிலுள்ள அச்சக உரிமையாளர்கள் ஆகியோரிடையிலான ஒன்றுகூடலொன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது. […]

