ACJU செய்திகள்

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பு

2025.03.05ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘சமூக முக்கியஸ்தர்களுடன் நல்லுறவை பேணல்’ எனும் செயற்றிட்டத்திற்கமைய இராணுவத் தளபதி லெப்டினன் […]

ACJU செய்திகள்

தேசிய வலையமைப்பு செயற்றிட்டத்திற்கமைய கேகாலை மாவட்ட ஜம்இய்யாவினால் கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் நடாத்தப்பட்ட இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் ரமழான் பற்றிய தெளிவூட்டல்கள் வழங்கும் நிகழ்வு

2025.02.25ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் தேசிய வலையமைப்பு செயற்றிட்டத்திற்கமைய கேகாலை மாவட்ட ஜம்இய்யாவினால் இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் ரமழான்

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திலித் ஜயவீர ஆகியோரிடையே இடம்பெற்ற சந்திப்பு

2025.02.25ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் ‘சர்வஜன பலய’ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ திலித் ஜயவீர அவர்களுக்குமிடையிலான

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய குடியரசு முன்னணியின் கௌரவ தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரிடையே இடம்பெற்ற சந்திப்பு

2025.02.25ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய குடியரசு முன்னணியின் கௌரவ தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரிடையிலான

ACJU செய்திகள்

அஷ்-ஷைக் எம்.எச்.எம். இப்றாஹீம் காஸிமி (اللهم اغفر له وارحمه) அவர்களின் மறைவையொட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை விடுக்கும் அனுதாபச் செய்தி

ACJU/NGS/2025/029 2025.02.26 (1446.08.27) முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அஷ்-ஷைக் எம்.எச்.எம். இப்றாஹீம் காஸிமி (اللهم اغفر له وارحمه) அவர்களின் மரணச் செய்தி எம்மை

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் இத்தாலிக்கான இலங்கை துணைத் தூதரகத்தின் ‘கொன்சல் ஜெனரல்’ (Consule General) கௌரவ டிலானி வீரக்கோன் ஆகியோரிடையே இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களின் இத்தாலி விஜயத்தினையடுத்து இத்தாலிக்கான இலங்கை துணைத் தூதரகத்தின் ‘கொன்சல் ஜெனரல்’ (Consule General)

ACJU செய்திகள்

இத்தாலி வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் நடாத்தப்பட்ட 04ஆவது கிராஅத் போட்டி நிகழ்ச்சியில் விஷேட அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் பங்கேற்பு

2025.02.16 ஆம் திகதி, இத்தாலி வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் நான்காவது முறையாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கிராஅத் போட்டி நிகழ்ச்சி வெகு விமர்சையாக இடம்பெற்றது. இந்நிகழ்வில்,

ACJU செய்திகள்

‘சமூக முக்கியஸ்தர்களுடன் நல்லுறவை பேணல்’ எனும் செயற்றிட்டத்திற்கமைய மக்கள் விடுதலை முன்னணியின் கௌரவ பொதுச் செயலாளர் சகோதரர் டில்வின் சில்வா அவர்களுடன் இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பு

2025.02.14ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘சமூக முக்கியஸ்தர்களுடன் நல்லுறவை பேணல்’ எனும் செயற்றிட்டத்திற்கமைய மக்கள் விடுதலை முன்னணியின்

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஊடகக் குழுக்கூட்டம் குழு உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் ஜம்இய்யா தலைமையகத்தில் நடைபெற்றது

2025.02.11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஊடகக் குழுக்கூட்டம் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் அவர்களின் நெறிப்படுத்தலில் குழு உறுப்பினர்களின் பங்குபற்றலுடன்

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில் அவிசாவளை கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் புவக்பிட்டிய புனர்வாழ்வு மையத்தில் நடாத்தப்பட்ட போதை விழிப்புணர்வூட்டல் செயலமர்வு

2025.02.05ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் நெறிப்படுத்தலில் அவிசாவளை கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் புவக்பிட்டிய புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று